கலைந்தது வேடம் காட்சியில் கடவுளே வந்தார்
அலையும் மனம், அன்பே சிவமாவதில்லை.
வம்புதான், வளர்க்கும் வாழ்க்கை நாடகம்
அன்பிலே சிறந்தால், அனைத்தும் நலமே.
உடலை வெல்வதே, உயிரின் பயணம். கடலில் கரையவே இந்தக் காட்சி உலகம். ஆட்சி அருள் வழி, நின்றால் அன்பே சிவமாகும்.
No comments:
Post a Comment