Tuesday, February 3, 2026

மாதினியார் ஆனந்தநடராஜாவின் சிந்தனைத் துளிகள் 03.02.2026

 

ஊன் வாழும் வாழ்க்கையில், கானலே மிஞ்சும். 

தேன் கூடும் தமிழ் வந்தால், தெய்வமே ஆகலாம். 

பொய்யிலே வாழ்ந்தால், புலராது வானம்.

மெய்யறிவுதனைக் காண, மிளிருமே சோதி!


No comments:

Post a Comment

மாதினியார் ஆனந்தநடராஜாவின் சிந்தனைத் துளிகள் 04.02.2026

உடலை வெல்வதே, உயிரின் பயணம். கடலில் கரையவே இந்தக் காட்சி உலகம். ஆட்சி அருள் வழி, நின்றால் அன்பே சிவமாகும்.