ஊன் வாழும் வாழ்க்கையில், கானலே மிஞ்சும்.
தேன் கூடும் தமிழ் வந்தால், தெய்வமே ஆகலாம்.
பொய்யிலே வாழ்ந்தால், புலராது வானம்.
மெய்யறிவுதனைக் காண, மிளிருமே சோதி!
உடலை வெல்வதே, உயிரின் பயணம். கடலில் கரையவே இந்தக் காட்சி உலகம். ஆட்சி அருள் வழி, நின்றால் அன்பே சிவமாகும்.
No comments:
Post a Comment