அன்பில் தடம் அறிய அனைத்தும் நலமாகும்.
வினைத் துயர் போக, வேதமே வழி.
சாதனை வேண்டில் சத்தியம் தனித்தே இருக்கும்.
உத்தம புருஷனாய் இருக்க, உணர்வது ஞானம் ஒன்றே!
உடலை வெல்வதே, உயிரின் பயணம். கடலில் கரையவே இந்தக் காட்சி உலகம். ஆட்சி அருள் வழி, நின்றால் அன்பே சிவமாகும்.
No comments:
Post a Comment