Monday, February 2, 2026

மாதினியார் ஆனந்தநடராஜாவின் சிந்தனைத் துளிகள் 02.02.2026

 

போரிட நினைக்கும் புறம்போக்கு மனங்கள்.

சேரும் இடம் தெய்வமென்றால்,

கூறுபட்டு வாழ்தல் கொடிய வினையேயாகும் சேறு குளித்து,

எழும் மனம், தெய்வமாவதில்லை.

நீறணிந்த வழியில் தான் நிறையொளி இருப்பே வரும்.


No comments:

Post a Comment

மாதினியார் ஆனந்தநடராஜாவின் சிந்தனைத் துளிகள் 04.02.2026

உடலை வெல்வதே, உயிரின் பயணம். கடலில் கரையவே இந்தக் காட்சி உலகம். ஆட்சி அருள் வழி, நின்றால் அன்பே சிவமாகும்.