மார்புதட்டிப் பேசியே மண் கவ்வும் உலகம்.
சேரும் இடம் தெய்வமென்றால் தெளிவது, வானமே,
உளி கொண்டு, செதுக்க உயிரும் ஒளிரும் துயர் கொண்டு மடிந்தால்,
துலங்குவது வானமல்ல, ஈனமுற்று சாகவே, இறக்கும் மனம் இங்கு.
உடலை வெல்வதே, உயிரின் பயணம். கடலில் கரையவே இந்தக் காட்சி உலகம். ஆட்சி அருள் வழி, நின்றால் அன்பே சிவமாகும்.
No comments:
Post a Comment