04.09.2025
பொய்த்திடும் வாழ்வு இங்கே.
புரையோடும் மனம் கொடுமை.
இருமையில், வாழ்ந்தால் இறைவனுமில்லை
ஒருமை சேர் உயிரிலே தான் உணர்வாகும் இந்த ஞானம்.
உடலை வெல்வதே, உயிரின் பயணம். கடலில் கரையவே இந்தக் காட்சி உலகம். ஆட்சி அருள் வழி, நின்றால் அன்பே சிவமாகும்.
No comments:
Post a Comment