Tuesday, October 7, 2025

மாதினியார் ஆனந்தநடராஜாவின் சிந்தனை துளிகள் 04.09.2025

 04.09.2025

இறப்பு வருமென்று உணராதோர் மனம் நடிப்பு

உலகிலே நாளூம் வேடமே போட்டு நலிந்தே போகும்.

சூடும் மலர் மாலை தூயவன் ஒருவர்க்கே பாடும்

என் தமிழிலே அந்த பதி ஒருவரே இருப்பார்

No comments:

Post a Comment

மாதினியார் ஆனந்தநடராஜாவின் சிந்தனைத் துளிகள் 04.02.2026

உடலை வெல்வதே, உயிரின் பயணம். கடலில் கரையவே இந்தக் காட்சி உலகம். ஆட்சி அருள் வழி, நின்றால் அன்பே சிவமாகும்.