Tuesday, October 7, 2025

மாதினியார் ஆனந்தநடராஜாவின் சிந்தனை துளிகள் 05.09.2025

05.09.2025 

தாயாய் இருந்து தரணி காக்கும் மனம்

தூய இருப்பே துலங்கும் வானமே

விலங்கு தனை பூண்டால் உயிர் வீழும் நிலை தான் .

பாழும் மனம் விட பதியெனெவேயாகலாம்.

No comments:

Post a Comment

மாதினியார் ஆனந்தநடராஜாவின் சிந்தனைத் துளிகள் 04.02.2026

உடலை வெல்வதே, உயிரின் பயணம். கடலில் கரையவே இந்தக் காட்சி உலகம். ஆட்சி அருள் வழி, நின்றால் அன்பே சிவமாகும்.