Tuesday, October 7, 2025

மாதினியார் ஆனந்தநடராஜாவின் சிந்தனை துளிகள் 05.09.2025

 05.09.2025

அன்பை முன் வைத்து ஆணவம் போய் ஒழிய

காண்பதெல்லாம் கடவுளேயாகும்

வன்முறை பழகினால் வாழ்க்கையுமில்லை .

நன்னெறி வாழ்க்கையில் நாயகன் இருப்பே வரும்..

No comments:

Post a Comment

மாதினியார் ஆனந்தநடராஜாவின் சிந்தனைத் துளிகள் 04.02.2026

உடலை வெல்வதே, உயிரின் பயணம். கடலில் கரையவே இந்தக் காட்சி உலகம். ஆட்சி அருள் வழி, நின்றால் அன்பே சிவமாகும்.