06.09.2025
மனம் போன போக்கிலே மாய வலை வீசும்
தூய இருப்பிலே தான் துலங்குமே வானம்.
ஊனம் மிகச் செறிந்தால் உள்ளமே சாகும்
ஒளிவெள்ளம் உயிர்அன்பு ஒன்றே, உற்ற துணையாகும்.
உடலை வெல்வதே, உயிரின் பயணம். கடலில் கரையவே இந்தக் காட்சி உலகம். ஆட்சி அருள் வழி, நின்றால் அன்பே சிவமாகும்.
No comments:
Post a Comment