07.09.2025
உதயம் காணாமல், உழலுதே மனம்.
இதயம் பெருவெளி கண்டால்,
இறைவன் ஒருவரே இருப்பார்.
விருப்புவெறுப்பு நிலை மாற, வேதம் ஒன்றே வரும்.
உடலை வெல்வதே, உயிரின் பயணம். கடலில் கரையவே இந்தக் காட்சி உலகம். ஆட்சி அருள் வழி, நின்றால் அன்பே சிவமாகும்.
No comments:
Post a Comment