Monday, October 6, 2025

மாதினியார் ஆனந்தநடராஜாவின் சிந்தனை துளிகள் 07.10.2025

இறப்பு வரும் என நினைத்தால், ஏன் இந்த மயக்கம் ?

கானலில் குளிக்கும் மனம் கடவுளாவதில்லை ஈனத்தில் உயிர் வாட,

இறைவன் தான் எங்கே?

ஞானம் கண் திறந்தால், இங்கு ஞாயிறு உதயம் தான்.

No comments:

Post a Comment

மாதினியார் ஆனந்தநடராஜாவின் சிந்தனைத் துளிகள் 04.02.2026

உடலை வெல்வதே, உயிரின் பயணம். கடலில் கரையவே இந்தக் காட்சி உலகம். ஆட்சி அருள் வழி, நின்றால் அன்பே சிவமாகும்.