புதிரான வாழ்க்கை புரையோடும் நிழல்தான்.
சதிராடும் நெஞ்சம், சாந்தியில் வாழ்வதில்லை .
சூழ்வது, துயரம் தானென்றால், தொலையுமே வானம்.
உடலை வெல்வதே, உயிரின் பயணம். கடலில் கரையவே இந்தக் காட்சி உலகம். ஆட்சி அருள் வழி, நின்றால் அன்பே சிவமாகும்.
No comments:
Post a Comment