Tuesday, October 7, 2025

மாதினியார் ஆனந்தநடராஜாவின் சிந்தனை துளிகள் 08.09.2025

08.09.2025

முடிவில்லாத சோகம், முகிழ்க்கும் ஞானத்திலே முழுவதும் போகும்.

விடிகின்ற பொழுதெல்லாம் வேதமே துணை.

மடிகின்ற உடல் பொய் மலர்வது மகத்தான இருப்பு ஒன்றே.

No comments:

Post a Comment

மாதினியார் ஆனந்தநடராஜாவின் சிந்தனைத் துளிகள் 04.02.2026

உடலை வெல்வதே, உயிரின் பயணம். கடலில் கரையவே இந்தக் காட்சி உலகம். ஆட்சி அருள் வழி, நின்றால் அன்பே சிவமாகும்.