09.09.2025
பொன் மகள். புலராத வானத்தில் இவள்போன
வழி தெரியவில்லை ஊனம் மிகப் படைக்கும்
உலகம் இவள்க்கில்லை வானம்,
கான்பதற்கே இவள் வாழ்க்கை வரமானது.
உடலை வெல்வதே, உயிரின் பயணம். கடலில் கரையவே இந்தக் காட்சி உலகம். ஆட்சி அருள் வழி, நின்றால் அன்பே சிவமாகும்.
No comments:
Post a Comment