09.09.2025
வேடமும் போடவில்லை வேகமும் நாடவில்லை
பாவம் பழி அறியாமல், பழகும் என் பேரன்பில்
பதி ஒருவரே, இருக்கின்றார்.
உடலை வெல்வதே, உயிரின் பயணம். கடலில் கரையவே இந்தக் காட்சி உலகம். ஆட்சி அருள் வழி, நின்றால் அன்பே சிவமாகும்.
No comments:
Post a Comment