Tuesday, October 7, 2025

மாதினியார் ஆனந்தநடராஜாவின் சிந்தனை துளிகள் 08.09.2025

 08.09.2025

நெஞ்சம்தனை எரித்தே நேசம் மறக்கும் வேஷக்கார உலகில்,

பஞ்சு மனம், பற்றி சிலர் பழகுவார் பேரன்பு.

ஊர் மேயும் நிலை மாற, உலகமே வாழும்.

No comments:

Post a Comment

மாதினியார் ஆனந்தநடராஜாவின் சிந்தனைத் துளிகள் 04.02.2026

உடலை வெல்வதே, உயிரின் பயணம். கடலில் கரையவே இந்தக் காட்சி உலகம். ஆட்சி அருள் வழி, நின்றால் அன்பே சிவமாகும்.