வாழ்ந்து பார்க்க வினை சேரும் வாழ்க்கை முழுதும் துயராகும்.
கோர்க்கும் நினைவு தான் இங்கு, கொடிய வினை ஆற்றூது
சேற்று மண் குளிக்காவிட்டால், தெய்வமேயாகலாம்.
உடலை வெல்வதே, உயிரின் பயணம். கடலில் கரையவே இந்தக் காட்சி உலகம். ஆட்சி அருள் வழி, நின்றால் அன்பே சிவமாகும்.
No comments:
Post a Comment