Tuesday, October 7, 2025

மாதினியார் ஆனந்தநடராஜாவின் சிந்தனை துளிகள் 10.09.2025

 10.09.2025

அன்பை போதித்தால், அறமே வாழும்

வம்பை விதைத்தால், வாழ்க்கையும் போகும்.

பூக்கும் ஒளி நிலா வர புனிதமே நிற்கும்.


No comments:

Post a Comment

மாதினியார் ஆனந்தநடராஜாவின் சிந்தனைத் துளிகள் 04.02.2026

உடலை வெல்வதே, உயிரின் பயணம். கடலில் கரையவே இந்தக் காட்சி உலகம். ஆட்சி அருள் வழி, நின்றால் அன்பே சிவமாகும்.