Tuesday, October 7, 2025

மாதினியார் ஆனந்தநடராஜாவின் சிந்தனை துளிகள் 11.09.2025

 11.09.2025

மாயையில் மயங்கியே, மறைபொருளாகுதே ஞானம்

இறை நிலை காணாமல், இறக்குதே நிழல் இங்கு,

திறக்குதே ஒளி வாசல், என்றால் தெய்வம் ஒன்றே, இருக்கும்.

No comments:

Post a Comment

மாதினியார் ஆனந்தநடராஜாவின் சிந்தனைத் துளிகள் 04.02.2026

உடலை வெல்வதே, உயிரின் பயணம். கடலில் கரையவே இந்தக் காட்சி உலகம். ஆட்சி அருள் வழி, நின்றால் அன்பே சிவமாகும்.