10.09.2025
சிறுகதை எழுதும் தெய்வீக நாயகி நான்.
உறுதுணையாய் வருவது உற்ற நோன்பு ஒன்றே,
கற்றிடும் ஞானம், வழி, கடவுளையே நான் காண்கிறேன்.
உடலை வெல்வதே, உயிரின் பயணம். கடலில் கரையவே இந்தக் காட்சி உலகம். ஆட்சி அருள் வழி, நின்றால் அன்பே சிவமாகும்.
No comments:
Post a Comment