சுத்த வெளி இருப்பினிலே ,தொலையுதே மாயை முழுதும்.
அழுது கதை முடிக்கவே அலை பாயும் மனம் இங்கே.
நிலையான நிறையொளி , மனதிலே தான் நிமலன் இருப்பே வரும்
உடலை வெல்வதே, உயிரின் பயணம். கடலில் கரையவே இந்தக் காட்சி உலகம். ஆட்சி அருள் வழி, நின்றால் அன்பே சிவமாகும்.
No comments:
Post a Comment