Saturday, October 11, 2025

மாதினியார் ஆனந்தநடராஜாவின் சிந்தனை துளிகள் 11.10.2025


உயிரை மயக்குதே உலகம்.

துயரில் மாளவே தொலைகின்ற,

ஞானம் ஊனம் வழி நடந்து ஒழியும் வாழ்க்கை,

கழியும் கனவு தான் என்று கருத்தில் கொள்வோம்.



No comments:

Post a Comment

மாதினியார் ஆனந்தநடராஜாவின் சிந்தனைத் துளிகள் 04.02.2026

உடலை வெல்வதே, உயிரின் பயணம். கடலில் கரையவே இந்தக் காட்சி உலகம். ஆட்சி அருள் வழி, நின்றால் அன்பே சிவமாகும்.