Saturday, October 11, 2025

மாதினியார் ஆனந்தநடராஜாவின் சிந்தனை துளிகள் 11.10.2025



முகவரி தேடினேன், முழுவதும் கரைந்தேன்,

அழுவதே, வினையாகி அழிந்திடும் வாழ்க்கையில்,

விழித்திடும், மனமென்றால், உயிர் வேதம் ஒன்றே வரும்.



No comments:

Post a Comment

மாதினியார் ஆனந்தநடராஜாவின் சிந்தனைத் துளிகள் 04.02.2026

உடலை வெல்வதே, உயிரின் பயணம். கடலில் கரையவே இந்தக் காட்சி உலகம். ஆட்சி அருள் வழி, நின்றால் அன்பே சிவமாகும்.