ஊரும் பேரும் ஒழிகின்ற உலகில், தேரேறி வரும் கனவெல்லாம்,
தேயும் நிழலே. பாயும் உள்ளொளி இருப்பினிலே உணர்வாகும் ஞானம்,
ஈனம் அகற்ற, இங்கு இறையெனவே வந்து நிற்கும்.
உடலை வெல்வதே, உயிரின் பயணம். கடலில் கரையவே இந்தக் காட்சி உலகம். ஆட்சி அருள் வழி, நின்றால் அன்பே சிவமாகும்.
No comments:
Post a Comment