ஈசனை அறிய இதயமே பெரு வெளி!
காசாய் வருவது கடவுளின் இருப்பல்ல,
தூசி இந்த, உடல் மாயை என்றால்,
துலங்குமே நம் ஒளி வானம்.
உடலை வெல்வதே, உயிரின் பயணம். கடலில் கரையவே இந்தக் காட்சி உலகம். ஆட்சி அருள் வழி, நின்றால் அன்பே சிவமாகும்.
No comments:
Post a Comment