எனக்கு எனக்குஎன்றே மனக் குகையில்
வாழும் மதி மயக்கம் தான் இங்கே.
விதி வரும் பாதை மாற, வேதம் ஒன்றே வரும்.
சாதனை புரிந்தோரும் சலன மனிதரே
மனிதம், காணாத வரை, மலராது சோதி !
உடலை வெல்வதே, உயிரின் பயணம். கடலில் கரையவே இந்தக் காட்சி உலகம். ஆட்சி அருள் வழி, நின்றால் அன்பே சிவமாகும்.
No comments:
Post a Comment