Thursday, October 9, 2025

மாதினியார் ஆனந்தநடராஜாவின் சிந்தனை துளிகள் 10.10.2025

 

வேதத்தை நாம் படிக்க விலகுமே  மாயை ,

பூதம்  வழி நடத்தினால், புதைகுழி நரகம்தான்

சிதையில் ஏறும்  முன் நீ தெய்வமாகவே இரு.


No comments:

Post a Comment

மாதினியார் ஆனந்தநடராஜாவின் சிந்தனைத் துளிகள் 04.02.2026

உடலை வெல்வதே, உயிரின் பயணம். கடலில் கரையவே இந்தக் காட்சி உலகம். ஆட்சி அருள் வழி, நின்றால் அன்பே சிவமாகும்.