Monday, October 6, 2025

மாதினியார் ஆனந்தநடராஜாவின் சிந்தனை துளிகள் 12.09.2025

 12.09.2025 

இறையை நினைக்கையில் இதயம் பெரு வெளி !

மனம் சிதையும் நிழலானால், தெய்வம் தன் ஏது?

பொய் உலகம் மறக்க, புலருமே அந்த, ஒளி வானம்

No comments:

Post a Comment

மாதினியார் ஆனந்தநடராஜாவின் சிந்தனைத் துளிகள் 04.02.2026

உடலை வெல்வதே, உயிரின் பயணம். கடலில் கரையவே இந்தக் காட்சி உலகம். ஆட்சி அருள் வழி, நின்றால் அன்பே சிவமாகும்.