Monday, October 6, 2025

மாதினியார் ஆனந்தநடராஜாவின் சிந்தனை துளிகள் 11.09.2025

 11.09.2025 

அன்பு செய்வது ஆக்கும் நிலையே தாக்கும் நிழல்,

வந்தால் உயிர் சரியும் கொடுமை இம் மடமை கொளுத்தவே ,

ஒருமை வேண்டி, உயிரை நான் வழிபடுகின்றேன்.

No comments:

Post a Comment

மாதினியார் ஆனந்தநடராஜாவின் சிந்தனைத் துளிகள் 04.02.2026

உடலை வெல்வதே, உயிரின் பயணம். கடலில் கரையவே இந்தக் காட்சி உலகம். ஆட்சி அருள் வழி, நின்றால் அன்பே சிவமாகும்.