கனவிலே வாழும் காட்சி உலகம். ஆட்சி அரண் எனக் கண்டால்,
அன்பே சிவமாகும். சாட்சி புருஷன் சத்தியம் தனைக் கண்டால்,
வீழ்ச்சிதான் ஏது? வேதமே வரும்.
உடலை வெல்வதே, உயிரின் பயணம். கடலில் கரையவே இந்தக் காட்சி உலகம். ஆட்சி அருள் வழி, நின்றால் அன்பே சிவமாகும்.
No comments:
Post a Comment