14 .09.2025
களையிலே கால் வைத்து கருகுதே நிழல்,
இங்கு ஒளிருதே உள்ளொளி இருப்பு,
உணர்வாகும் ஞானத்தில் ஊனம்,
போய் மறைய உயிர் தான் நிற்கும்,
உடலை வெல்வதே, உயிரின் பயணம். கடலில் கரையவே இந்தக் காட்சி உலகம். ஆட்சி அருள் வழி, நின்றால் அன்பே சிவமாகும்.
No comments:
Post a Comment