மாயை மயக்க மதி இழந்து போகும் மனம்.
தூய இருப்பினிலே தான் துலங்கும் சோதி!
விலங்கு கழற்றாமல், வேதமும் வராது.
உடலை வெல்வதே, உயிரின் பயணம். கடலில் கரையவே இந்தக் காட்சி உலகம். ஆட்சி அருள் வழி, நின்றால் அன்பே சிவமாகும்.
No comments:
Post a Comment