Monday, October 13, 2025

மாதினியார் ஆனந்தநடராஜாவின் சிந்தனை துளிகள் 14.10.2025

 

ஒளியைக் காணாமல், இவள் உயிரும் மறைந்தது. 

சிறைப்படும் வாழ்க்கைதான் அது. 

அதில் தெய்வமாகவே இவள் இருந்தாள். 

பொய்யிலே வாழும் கதை, 

புறம்போக்காகவே போனது.


No comments:

Post a Comment

மாதினியார் ஆனந்தநடராஜாவின் சிந்தனைத் துளிகள் 04.02.2026

உடலை வெல்வதே, உயிரின் பயணம். கடலில் கரையவே இந்தக் காட்சி உலகம். ஆட்சி அருள் வழி, நின்றால் அன்பே சிவமாகும்.