Tuesday, October 14, 2025

மாதினியார் ஆனந்தநடராஜாவின் சிந்தனை துளிகள் 15.10.2025


 கறுக்குதே நிழல், காட்சியெல்லாம் கானல் நீர் தான். 

ஞானமே அறியாமல், நலியுதே அதன் உயிர். 

விதி வலிது என்றால், வேதம் தான் எதற்கு?



No comments:

Post a Comment

மாதினியார் ஆனந்தநடராஜாவின் சிந்தனைத் துளிகள் 04.02.2026

உடலை வெல்வதே, உயிரின் பயணம். கடலில் கரையவே இந்தக் காட்சி உலகம். ஆட்சி அருள் வழி, நின்றால் அன்பே சிவமாகும்.