15.09.2025
சதிராடும் மனம் இங்கு சகதி தான் குளிக்கும்
வெளுக்கும் வானம் வர, விலகும் மாயை .
பழுக்கும் ஞானம் வந்தால், தான் பதியையே காணலாம்.
உடலை வெல்வதே, உயிரின் பயணம். கடலில் கரையவே இந்தக் காட்சி உலகம். ஆட்சி அருள் வழி, நின்றால் அன்பே சிவமாகும்.
No comments:
Post a Comment