Monday, October 6, 2025

மாதினியார் ஆனந்தநடராஜாவின் சிந்தனை துளிகள் 15.09.2025

 15.09.2025

உயிரிலே நிறைந்தவள், என் உணர்வுமானவள்

துயர் தனை விட்டால், துலங்குமே இவள் சோதி!

விலங்கு நான் பூட்டவில்லை. இவள் வழி, வேதமே கற்கிறேன்

No comments:

Post a Comment

மாதினியார் ஆனந்தநடராஜாவின் சிந்தனைத் துளிகள் 04.02.2026

உடலை வெல்வதே, உயிரின் பயணம். கடலில் கரையவே இந்தக் காட்சி உலகம். ஆட்சி அருள் வழி, நின்றால் அன்பே சிவமாகும்.