16.09.2025
எல்லோர்க்கும் முடிவு ஒன்று தான்.
வல்லவன் எனக் காட்டி வாழும் மனிதர்கள்,
கூட மறையும் நிழல், தான் ஈசன் கழல்,
பற்றாமல், இங்கு ஏது பெருமை?
உடலை வெல்வதே, உயிரின் பயணம். கடலில் கரையவே இந்தக் காட்சி உலகம். ஆட்சி அருள் வழி, நின்றால் அன்பே சிவமாகும்.
No comments:
Post a Comment