16.09.2025
அன்பிலே உயிர் வளர்த்து, அழிவையும் மாற்றுவர்
சாற்றும் இவர் மொழியில், தமிழே வாழும் .
வேற்று மனம், கண்டால், வேதமுமில்லை.
பூதம் தான் அடி சறுக்க, புரையோடுமே மனம் முழுதும்
உடலை வெல்வதே, உயிரின் பயணம். கடலில் கரையவே இந்தக் காட்சி உலகம். ஆட்சி அருள் வழி, நின்றால் அன்பே சிவமாகும்.
No comments:
Post a Comment