Wednesday, October 15, 2025

மாதினியார் ஆனந்தநடராஜாவின் சிந்தனை துளிகள் 16.10.2025

 

மரணம் அறியாமல், மனமோ மறு துருவம்

இருமையில் வாழ்கின்ற, இழிநிலை பிறப்பு

ஒருமையில் வாழ்தல், உயிர் அறிந்தால்,உலகமே ஒளி மயம்.



No comments:

Post a Comment

மாதினியார் ஆனந்தநடராஜாவின் சிந்தனைத் துளிகள் 04.02.2026

உடலை வெல்வதே, உயிரின் பயணம். கடலில் கரையவே இந்தக் காட்சி உலகம். ஆட்சி அருள் வழி, நின்றால் அன்பே சிவமாகும்.