ஒளியில் நிறைந்த, என் உயிரே!
வெளியில் உனைக் காண,
என் உள்ளமெல்லாம் ஒளி மயம்.
கள்ளமில்லா உன் மனசில்,
கடவுளாகவே நான் இருப்பேன்.
உடலை வெல்வதே, உயிரின் பயணம். கடலில் கரையவே இந்தக் காட்சி உலகம். ஆட்சி அருள் வழி, நின்றால் அன்பே சிவமாகும்.
No comments:
Post a Comment