Thursday, October 16, 2025

மாதினியார் ஆனந்தநடராஜாவின் சிந்தனை துளிகள் 26.08.2025

 

உயிரை நினைந்திட ஒளிருமே வானம் 

ஊனம் வந்து மயக்க, ஒளிர்கின்ற உண்மை 

இது வெண்மை பளிங்கு வானமாய், 

நாமிருந்தால், வேதமே வரும்.



No comments:

Post a Comment

மாதினியார் ஆனந்தநடராஜாவின் சிந்தனைத் துளிகள் 04.02.2026

உடலை வெல்வதே, உயிரின் பயணம். கடலில் கரையவே இந்தக் காட்சி உலகம். ஆட்சி அருள் வழி, நின்றால் அன்பே சிவமாகும்.