நல்ல கதை சொல்வேன் நாளும் இனிமை என்று,
கொல்லுதே மாயை இங்கு கொடிய வினை ஆற்ற.
காற்று வெளியில், கை வீசி, நாம் நடக்க, கடவுளே வருவார்.
உடலை வெல்வதே, உயிரின் பயணம். கடலில் கரையவே இந்தக் காட்சி உலகம். ஆட்சி அருள் வழி, நின்றால் அன்பே சிவமாகும்.
No comments:
Post a Comment