பேதங்கள் வளர்த்து, பிழையுற நிற்கும் பித்த மனம்
சத்தியம் தனைக் கண்டால் சதிராட மறக்கும்
இறக்கும் நிலை அறியாமல், ஏன் இந்த மயக்கம்?
உடலை வெல்வதே, உயிரின் பயணம். கடலில் கரையவே இந்தக் காட்சி உலகம். ஆட்சி அருள் வழி, நின்றால் அன்பே சிவமாகும்.
No comments:
Post a Comment