Tuesday, October 21, 2025

மாதினியார் ஆனந்தநடராஜாவின் சிந்தனை துளிகள் 22.10.2025

 

நோயினில் வீழ்ந்தால், நொடிப்பொழுதுமில்லை. 

காய்கின்ற பாலைவனக் காட்சியும் மயங்கும். 

சாட்சி புருஷனையே காணாமல், சரியுதே நிழல் இங்கு. 

ஆட்சி அருள் வழி, நின்றால், அன்பே சிவமாகும்.


No comments:

Post a Comment

மாதினியார் ஆனந்தநடராஜாவின் சிந்தனைத் துளிகள் 04.02.2026

உடலை வெல்வதே, உயிரின் பயணம். கடலில் கரையவே இந்தக் காட்சி உலகம். ஆட்சி அருள் வழி, நின்றால் அன்பே சிவமாகும்.