மனசின் ஆளுமை மண்ணோடு போகுதே
விண் கூட வருவது வேதம் ஒன்றே,
தருவது அன்பு வழி சாட்சி
புருஷனாகவே நான் இருக்கிறேன்.
உடலை வெல்வதே, உயிரின் பயணம். கடலில் கரையவே இந்தக் காட்சி உலகம். ஆட்சி அருள் வழி, நின்றால் அன்பே சிவமாகும்.
No comments:
Post a Comment