Thursday, October 23, 2025

மாதினியார் ஆனந்தநடராஜாவின் சிந்தனை துளிகள் 23.10.2025

 

உயிரின் வழி நின்று ஒளிர நினைக்குதே மனம் 

உடலாய் வாழ்ந்து கழித்தால் கடலாய் வரும் துன்பம், 

கடவுள் காட்சியும் மறந்து போகும்

No comments:

Post a Comment

மாதினியார் ஆனந்தநடராஜாவின் சிந்தனைத் துளிகள் 04.02.2026

உடலை வெல்வதே, உயிரின் பயணம். கடலில் கரையவே இந்தக் காட்சி உலகம். ஆட்சி அருள் வழி, நின்றால் அன்பே சிவமாகும்.