23.09.2025
போன திசை அறியாமல், புலருமோ வானம்?
ஆன வழி, அன்பு நிலை..அழிக்கும் மனம் கொண்டால், அனைத்தும் நாசம்.
வினைத் துயர் இதுவேயென்றாலும், வேதம் ஒன்றே, நம் மொழி.
உடலை வெல்வதே, உயிரின் பயணம். கடலில் கரையவே இந்தக் காட்சி உலகம். ஆட்சி அருள் வழி, நின்றால் அன்பே சிவமாகும்.
No comments:
Post a Comment