Friday, October 3, 2025

மாதினியார் ஆனந்தநடராஜாவின் சிந்தனை துளிகள் 23.09.2025

 

23.09.2025

சடம் வெறித்து உயிர் இருக்க, மடமை தான் வரும்.

புடம் கொண்டு எழும் அதன் சோதி, புனிதம் தனையே சொல்லும்.

மனிதம் வாழ வைக்கும் மகத்தான இருப்பே அது.


No comments:

Post a Comment

மாதினியார் ஆனந்தநடராஜாவின் சிந்தனைத் துளிகள் 04.02.2026

உடலை வெல்வதே, உயிரின் பயணம். கடலில் கரையவே இந்தக் காட்சி உலகம். ஆட்சி அருள் வழி, நின்றால் அன்பே சிவமாகும்.