24.09.2025
உடம்பொடு கூடி உயிர் தனை விடும் உன்மத்த,
உலகம். சன்மார்க்க நெறி பேணினால், இச் சலனம் தான் ஏது?
துன்மார்க்க வழி போனால் தொலையும் ஞானம்,
கலையும் இக் கனவு நிற்க, கடவுள் காட்சியே வேண்டும்.
உடலை வெல்வதே, உயிரின் பயணம். கடலில் கரையவே இந்தக் காட்சி உலகம். ஆட்சி அருள் வழி, நின்றால் அன்பே சிவமாகும்.
No comments:
Post a Comment